தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற  தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 8 ஆம்  வகுப்பு மாணவனான  கிருத்தீஷ்வரன், லண்டனில் நடைபெறவுள்ள உலக அளவிலான தற்காப்புக் கலை போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

Related Stories: