புவி வட்டப்பாதையில் விலகி நிலவின் வட்டபாதையில் சுற்றத்தொடங்கியது சந்திரயான்-2

ஸ்ரீஹரிகோட்டா: புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டபாதையில் சந்திரயான்-2 சுற்றத்தொடங்கியது. நிலவை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திரயான்-2 முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: