எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது
07:22 am Aug 20, 2019 |
கொழும்பு: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Sri Lankan navy arrests 4 fishermen in Pudukkottai