×

ஈரோடு ரகுபதிநாயக்கன்பாளையத்தில் வியாபாரி வீட்டில் 62 சவரன் நகை கொள்ளை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் வியாபாரி வீட்டில் 62 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கெமிக்கல் நிறுவன உரிமையாளர் ராஜா என்பவர் வீட்டில் பீரோ உடைத்து 62 சவரன் நகை, ரூபாய் 10,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : 62 shaving jewelery loot at dealer's house in Erode
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்