மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

சென்னை: மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் இருந்த வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. எதன் அடைப்படையில் கலந்தாய்வில் கலந்து கொண்டனர் என்பது குறித்தும், இருப்பிட சான்று குறித்தும் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Related Stories: