திருச்சியில் மதிய உணவு சாப்பிட்ட 14 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 14 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிய உணவு சாப்பிட்ட 14 குழந்தைகளில் ஒருசில குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

Related Stories: