பால் விலை உயர்வால் மக்களிடம் எந்த கொந்தளிப்பும் இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: பால் விலை உயர்வால் மக்களிடம் எந்த கொந்தளிப்பும் இல்லை, குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.  ஆவின் நிறுவனத்தில் ஊழல் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: