×

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை: ப.சிதம்பரம் ட்வீட்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை; இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மெகபூபா முப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்;ஏன் என்று கேட்டால் பதிலில்லை. இணைய சேவை முடக்கம், வீட்டுக்காவல் இருந்தும் இயல்பு நிலை திரும்பியதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Tags : Jammu and Kashmir, P. Chidambaram, tweet
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...