×

ஒருங்கிணைந்த பொறியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


நீலகிரி: டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடக்கவுள்ளது. உதகமண்டலம் தேர்வு மையத்தில் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பொறியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 10ம் தேதி நடந்தது. நீலகிரியில் பெய்த கனமழையால் 10ம் தேதி நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.


Tags : Combined Engineer, Writing Exam, August 25, DNBSC Announcement
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...