மதுரை: நடுக்கடலில் புயலால் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த ஞானசுந்தரி என்பவரது வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.