×

திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார இடங்களில் வரும் 21ம் தேதி மின்தடை செய்யப்படும்: மின்வாரியம் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பஞ்செட்டி சுற்றுவட்டார இடங்களில் வரும் 21ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. பொன்னேரி, பஞ்செட்டி ஆகிய துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Tags : Thiruvallur, Roundabout, 21st, Resistance, Electricity Announcement
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...