போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சாஜி மோகன் குற்றவாளி என தீர்ப்பு

மும்பை: போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சாஜி மோகன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சாஜி மோகனின் மெய்க்காவலரும் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாஜி மோகனிடம் இருந்து 44 கிலோ போதை பொருளை 2009ம் மராட்டிய தீவிரவாத தடுப்புப்படை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: