×

ஈரோட்டில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோட்டில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தையம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைக்கச் சென்றவர்களை தேனீக்கள் கொட்டின என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Erode, bees, lady, dies
× RELATED மன்னார்குடியில் குடிநீர் குழாய்...