×

அன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு: ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் மறு விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையின் போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


Tags : Anupamni Ramadas, case, August 29, hearing, Delhi CBI court ordered
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...