நெல்லை: பாளையங்கோட்டை அருகே குளத்திற்குள் வீசப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். நெல்லை சீவலப்பேரி போலீஸ் சரகம் கீழபாலாமடை அருகே கட்டளையில் குளம் உள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் பனங்காடுகள் உள்ளன. இப்பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
நெல்லை: பாளையங்கோட்டை அருகே குளத்திற்குள் வீசப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். நெல்லை சீவலப்பேரி போலீஸ் சரகம் கீழபாலாமடை அருகே கட்டளையில் குளம் உள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் பனங்காடுகள் உள்ளன. இப்பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.