தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளதால் கெலவரபள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளதால் கெலவரபள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 808 கன அடியாக உள்ளது. இதை தொடர்ந்து அணை பாதுகாப்பு கருதி 808 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

Related Stories: