×

உத்தர்காசி அருகே பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர்காசி அருகே மோரி தெஹ்சில் பெரும் கனமழை பெய்ததில் 17 பேர் இறந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை செயலர் முருகேசன் அறிவித்துள்ளார்.


Tags : Uttarkashi, heavy rain, death
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...