திருச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சி லால்குடி அருகே புள்ளம்பாடியில் 10ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். கொத்தனார் அழகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து லால்குடி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: