மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 33,000 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 33,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு வினாடிக்கு 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 33,000 கோடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.85 அடியாகவும், நீர் இருப்பு 85.49 டி.எம்.சி.யாகவும் உயர்ந்துள்ளது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: