வேலூர் அருகே நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

வேலூர்: ஒடுக்கத்தூர் கேஜி எரியூர் கொல்லைமேடு பகுதியில் நீரில் மூழ்கி குழந்தைகள் பிரித்திகா, ஹரிணி உயிரிழந்தனர். சாண எரிவாயுவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

Related Stories: