×

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து காஷ்மீரில் இதுவரை 4,000 பேர் கைது

காஷ்மீர்: 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து காஷ்மீரில் இதுவரை 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி முன்னணி செயல்விரர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு தகுதியை ரத்து செய்வதால் மக்கள் போராட்டத்தில் இறங்குவதை தடுப்பதற்காக 2 வாரமாக தட்டி உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : 370, cancel, Kashmir, 4,000 arrested
× RELATED பண்டல், பண்டலாக கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது