கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு
03:45 pm Aug 18, 2019 |
கேரளா: கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 29 பேர் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
Tags : Kerala, flood, landslide, death toll, number, 113, increase