இந்தூரில் கண்புரை அறுவைச்சிகிச்சை: 11 பேருக்கு பார்வை பறிபோனதாக புகார்

இந்தூர்: இந்தூரில் கண்புரை அறுவைச்சிகிச்சை 11 மேற்கொண்ட பேருக்கு பார்வை பறிபோனதாக புகார் எழுந்துள்ளது. நோயாளிகளுக்கு பார்வை பறிபோனதை அடுத்து மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: