×

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்கவிடுவோர் மீது மிசா சட்டம் பாயும்: அமைச்சர் கருப்பணன் பேச்சு

சென்னை: நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளை கலக்கவிடுவோரை மிசா சட்டத்தில் அடைக்க அரசு தயாராக உள்ளது. கோபிசெட்டிப்பாளையத்தை தனி மாவட்டமாக்கும் நடவடிக்கை தற்போது ஏதும் இல்லை என கருப்பணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

Tags : Minister Karupahan, Minister of Law, Miza Law, at Noel River
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...