வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் பேட்டி

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு என வானிலை மையம் தெரிவுள்ளத்து. சென்னையில் 2 நாட்களுக்கு காலி, இரவில் மிதமான மழை தொடரும் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் அறிவித்துள்ளார்.

Related Stories: