சேலம்: சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துளார். பால் போக்குவரத்துக்கான செலவுகள் உயர்ந்து உள்ளதால் பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் அறிவித்தபடி பால் கொள்முதல், பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என முதல்வர் கூறியுள்ளார்.