கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி மாணவர்கள் 5 பேர் பலி

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கோப்பில் நகரில் தேசியக்கொடியை கம்பத்திலிருந்து இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உயிரிழந்தனர். அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேர் இன்று காலை தேசியக்கொடியை இறக்கிய போது அருகே இருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Related Stories: