கோவையில் மாமியார் கன்னத்தில் அறைந்த மருமகன் கொலை

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் மாமியார் மீனாவின் கன்னத்தில் அறைந்த மருமகன் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டார். மருமகனை கொன்று விட்டு தப்பிய மாமனார் தங்கமணியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர். பெயிண்டர் வேலைக்கு சொல்லாததை தட்டிக்கேட்டதால் மாமனாரின் கன்னத்தில் அறைந்த மருமகன் கொலை செய்யப்பட்டார்.

Related Stories: