மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் டீக்கடை உரிமையாளர் மாரிமுத்து கொலை வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாரிமுத்து கொலைவழக்கில் முக்கிய நபரான விக்னேஷ் பான்டியை தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். மாரிமுத்து கொலைவழக்கில் தலைமறைவாக உள்ள பிரசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.