கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 31,650 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு வினாடிக்கு 31,650 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 24,900 கன அடி நீரும், கபினியில் 6,750 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: