சென்னை குன்றத்தூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி

சென்னை: சென்னை குன்றத்தூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளது. சிறுமி மாசானி உயிரிழந்ததையடுத்து சுவர் இடிந்ததற்கான காரணம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: