சென்னை: அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வானது மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஆளும் அதிமுக அரசு இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.