சென்னை: ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பால் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வின் பெரும் சுமையை ஏற்படுத்தும். தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே விலை உயர்வு என்று கூறுகிறது என கூறியுள்ளார்.