ஆகஸ்ட் 19 திங்கட்கிழமை அன்று சேலத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை; ஆகஸ்ட் 19 திங்கட்கிழமை அன்று சேலத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சேலத்தில் சிறப்பு குறைதீர் கூட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகிறார்.

Related Stories: