மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையை பரிசீலித்து அடுத்த ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையை பரிசீலித்து அடுத்த ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 2 பெரிய மாவட்டங்களை பிரித்து முதல்வர் அறிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

Related Stories: