கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையில் வினாடிக்கு 26,353 கன அடியும், கபினியில் வினாடிக்கு 8,000 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.

Related Stories: