பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது: அமைச்சர் தங்கமணி பேட்டி
நாமக்கல்: தமிழகத்தில் மதுக்கடைகள் குறைக்கப்பட்டாலே மது ஆலைகளும் படிப்படியாக குறைந்துவிடும். பூரண மதுவிலக்கே அரசின் கொள்கை, தற்போது வரை 1500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.