×

ஆக. 21-ம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஆக. 21-ம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரிகள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார். லாரிகள் சிறைபிடிப்பு லாரி ஓட்டுநர், உரிமையாளர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Private water trucks, strike
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...