காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை சந்தித்தார் உற்சவர்

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை உற்சவர் சந்தித்தார். கோயிலின் வாகன மண்டபத்தில் உள்ள உற்சவர் பல்லக்கில் வந்து அத்திவரதரை சந்திக்கிறார். 48 நாட்கள் தரிசனம் முடிந்ததை அடுத்து இன்று அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படுகிறார்.

Related Stories: