சாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர்: சாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் இரண்டு அறைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது; தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.