பூடான் நாட்டுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் மோடி

திம்பு: பூடான் நாட்டுடனான உறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி மோடி தெரிவித்துள்ளார். பூடானின் வளர்ச்சிக்கு உதவுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. 130 கோடி இந்தியர்களின் இதயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: