×

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணி அழகேஸ்வரியிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 520 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sri Lanka, Chennai, traveler, gold, confiscation
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு