சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை

விருதுநகர்: சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சாத்தூர், படந்தால், இருக்கன்குடி, ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, கிராமங்களில் பலத்த இடியுடன் கூறிய கனமழை பெய்து வருகிறது. 

Related Stories: