தகர குப்பம் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை

வேலூர்: தகர குப்பம் வனப்பகுதியில் சக்திவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். வன விலங்குகளை வேட்டையாட சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து சக்திவேல் பலி என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: