இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீட்டிப்பு: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீட்டிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய பயிற்சியாளராக  2,000 பேர் விண்ணப்பித்த நிலையில், ரவிசாஸ்திரியை பிசிசிஐ ஆலோசனை குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

Related Stories: