பெண்ணுக்கு கத்திக்குத்து

அண்ணாநகர்: அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையை சேர்ந்த தனலட்சுமி (28) என்பவருக்கும், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அலமேலு (38) என்பவருக்கும் நேற்று முன்தினம் வாய்த்தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அலமேலு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமி கழுத்தில் குத்தி விட்டு தப்பினார். படுகாயமடைந்த தனலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. புகாரின் பேரில், அமைந்தகரை போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான அலமேலுவை தேடி வருகின்றனர்.

Related Stories: