மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோர கிராம மக்கள், சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நீர்வரத்தினை அவ்வப்போது தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: