கும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள், ரூ.2.50 லட்சம் கொள்ளை

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள், ரூ.2.50 லட்சம் கொள்ளை போயுள்ளது.சொக்கலிங்கம் என்ற விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை. ரூ.2.50 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ ஆசிரியர் ராஜு வீட்டில் 35 சவரன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள், பட்டுப்புடவைகள் திருட்டு போனது. 

Related Stories: