குற்றம் சென்னையில் 150 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை Aug 14, 2019 சென்னை: சென்னை வளசரவாக்கம் அருகே ஸ்ரீதேவி குப்பத்தில் ஆயுர்வேத மருத்துவர் வீட்டில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 150 சவரன் நகை கொள்ளை போனது தொடர்பாக மருத்துவர் தங்கதுரை அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு