×

அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அத்திவரதர் கோவிலில் அன்னதானம் வழங்க பொதுமக்களும் நன்கொடை வழங்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Tags : Adivatara, Utsavam, Devotee, Annadhanam, Chief Minister, Announcement
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்